தொழிற்சாலை மீது புகார்

img

அருந்ததியர் விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி வெடி மருந்து தொழிற்சாலை மீது புகார்

 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா, ஊதியூர் பகுதியில் அருந்ததியர் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக தனியார் வெடி மருந்து தொழிற்சாலை மீது காங்கேயம் வட்டாட்சியரிடம் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது.